தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் சார்ந்த அனேக பிரச்சினைகளுக்கு பெற்றோர்களின் தவறான அணுகுமுறைகளே காரணம் என பல்வேறு ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்ட விடயங்களில் சில..
- சில பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அதிபர்கள் தொடர்பாக தவறாக விமர்சனம் செய்வதால், பிள்ளைகள்
