📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 5 செப்டம்பர், 2026

கல்வித்துறையில் இன்றைய சீரழிவுக்கு பெற்றோர்களே முதன்மையான காரணம்! - கல்வித்துறை ஆய்வாளர்கள்

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் சார்ந்த அனேக பிரச்சினைகளுக்கு பெற்றோர்களின் தவறான அணுகுமுறைகளே காரணம் என பல்வேறு ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்ட விடயங்களில் சில..

  • சில பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அதிபர்கள் தொடர்பாக தவறாக விமர்சனம் செய்வதால், பிள்ளைகள்

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய கருத்துக்களும் ஆய்வும் | கலைமகன் பைரூஸ்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைக்க முனையும் ஆய்வாளர்கள், தங்களது வரலாற்றுப் பயணத்தை ஈழத்துப் பூதந்தேவனாரில் தொடங்குவதைப் பொதுமரபாகக் கொண்டுள்ளனர். சங்க இலக்கியத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள இப்புலவரின் பாடல்களும், பெயர்களில் காணப்படும் அடைமொழிகளும் தமிழியல் ஆய்வில் பெரும் விவாதப் பொருளாகியவை ஆகும். சங்கத் தொகுதிகளில் இவருடையதாக ஏழு