📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஆகஸ்ட், 2026

நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்

  •  நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்
  • சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
  • இராமாயணம் - வால்மீகி முனிவர் (வடமொழியில்)
  • இராமாணம் - கம்பர் (தமிழில்)
  • சீறாப்புராணம் - உமறுப்புலவர்

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பண்டிக்கு அழகா? பெண்டிர்க்கு அழகா? | கலைமகன் பைரூஸ்

 


'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு'

தமிழ் மொழியின் தொன்மையும் வளமையும் அதன் இலக்கியச் செறிவில் மட்டும் இல்லை; காலங்காலமாகப் பேசப்பட்டு வரும் பழமொழிகளிலும், அறநூல்களிலும் உறைந்து கிடக்கும் வாழ்வியல் உண்மைகளில்தான் இருக்கிறது. ஆனால், காலப்போக்கில் பல அருமையான தமிழ் முதன்மொழிகளும்

வெள்ளி, 31 ஜூலை, 2026

இவள் அல்லவா காதலால் மயக்குபவள்... மன்மதனே மயங்கிய கணம்! - கலைமகன் பைரூஸ்

ஒரு பெண்ணின் அசாத்திய அழகையும், அவளது கண்களின் வீரியத்தையும் வர்ணிக்கும் மிக நயமான விவேகசிந்தாமணிப் பாடலை இந்தக் கட்டுரையிலும் காண்போம். 

பாடலின் முழு வடிவம்
அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகங் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்

மீன் எங்கே? விழி எங்கே? - ஒரு தமிழ்க் கவிதையின் அற்புதக் கற்பனை! | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கியம் என்பது வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமன்று; அது உணர்ச்சிகளின், கற்பனைகளின் வண்ணக் களஞ்சியம். குறிப்பாக, சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய சிற்றிலக்கிய காலத்திலும் பெண்பாற்

வண்டின் மயக்கமும் தாவரங்களின் தந்திரமும்! | கலைமகன் பைரூஸ்

சங்க காலம் தொட்டு இக்காலக் கவிதைகள் வரை, தமிழ் இலக்கியங்கள் கவிஞர்களின் கற்பனை வளத்திற்குச் சிறந்த சான்றாக விளங்குகின்றன. கவிஞன் என்பவன் இயற்கையை வெறுமனே காண்பவன் அல்ல; அதில் புதுமையையும் சுவையையும் காண்பவன். அவ்வாறு ஒரு கவிஞன் வண்டின் மயக்கத்தையும் பெண்ணின் அழகையும் பிணைத்துத் தந்த சுவையான

புதன், 29 ஜூலை, 2026

குளத்தங்கரை அரசமரம் | சிறுகதை

சொற்புணர்ச்சி என்றால் என்ன?

புணர்ச்சி என்றால் இரண்டு சொற்கள்  பொருள் மாறாற வகையில் ஒன்றோடொன்று சேர்வதையே இலக்கணத்தில் புணர்ச்சி என்கிறோம்.

  • நிலைமொழி: முதலில் இருக்கும் சொல்.

  • வருமொழி: வந்து சேரும் சொல்.

புதன், 22 ஜூலை, 2026

பொருணராற்றுப்படை ஒரு சிறு பார்வை

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டுத் தொகுப்பில், ஆற்றுப்படை நூல்கள் சிறப்புமிக்க இடத்தைப் பெறுகின்றன. "ஆற்றுப்படை" என்பது, கொடைவள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் பாணன், கூத்தன், விறலி, பொருணன் போன்ற கலைஞர்கள், வறுமையில் வாடும் சக கலைஞர்களுக்கு அந்த வள்ளலின் இருப்பிடத்தையும் சிறப்பையும் கூறி,

திங்கள், 20 ஜூலை, 2026

‘அல்லக்கை’ – சொல்லின் தோற்றம், பொருள் மாற்றம் மற்றும் சமூகப் பார்வை | கலைமகன் பைரூஸ்

தமிழ் மொழியில் புழக்கத்தில் இருக்கும் சில சொற்கள், காலப்போக்கில் தங்களின் அசல் பொருளை இழந்து, முற்றிலும் வேறொரு சமூக அர்த்தத்தைப் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு

ஞாயிறு, 19 ஜூலை, 2026

நாயக்கர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்கள் | கலைமகன் பைரூஸ்

தமிழக வரலாற்றில் நாயக்கர் காலம் (கி.பி. 16-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை) தமிழ் மொழியும் இலக்கியமும் பெரும் வளர்ச்சி பெற்ற ஒரு பொற்காலமாகும். இக்காலத்தில் பேரிலக்கியங்களை விட, சிற்றிலக்கியங்கள் (பிரபந்தங்கள்) மிக அதிக அளவில் தோன்றித் தமிழுக்குச்

சனி, 18 ஜூலை, 2026

இலங்கை ஆற்றுப்படை - கட்டுரை | வினா-விடைத் தொகுப்பின் PDF

 'இலங்கை ஆற்றுப்படை' என்பது தமிழ் அறிஞர் சு. நடேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்ட ஒரு சிறப்புமிக்க தமிழ் இலக்கியக் கட்டுரை ஆகும். இது சங்க இலக்கிய மரபான 'ஆற்றுப்படை' வடிவத்தைப் பின்பற்றி, இலங்கையின் இயற்கை அழகு, வரலாற்றுச் சிறப்பு மற்றும் கலாச்சார வளங்களை பிறருக்கு

ஆற்றுப்படை இலக்கியம்: மரபும் பயணமும் | கலைமகன் பைரூஸ்

'ஆற்றுப்படை' என்பது சங்க இலக்கிய மரபில் தோன்றிய மிகவும் தனித்துவமான ஒரு இலக்கிய வகையாகும். இது வறுமையால் வாடிய புலவன் ஒருவன், வள்ளல் ஒருவரிடம் சென்று பரிசு பெற்றுத் திரும்பி வரும் வழியில், வறுமையால் துன்பப்படும்

சனி, 11 ஜூலை, 2026

தரம் 6 மாணவர்களுக்கான தமிழ் வினாப்பத்திரங்கள்

தரம் 6  தமிழ்மொழியும் இலக்கியமும் இரண்டாம் தவணை  வினாப்பத்திரங்கள். மாணவர்களின் பயன்கருதி இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றன.  உங்கள் நண்பர்களுக்கும் 'சுடர் தமிழ்' பற்றி அறிவிக்கவும். 

தொடர்ந்தேர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் வௌிவந்த தரம் 06 தமிழ்மொழி சார்ந்த

வெள்ளி, 10 ஜூலை, 2026

தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம்: எழுத்தாளர் அகிலன் | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கிய வானில் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு துருவ நட்சத்திரம் எழுத்தாளர் அகிலன். எதார்த்தமான சமூகப் பார்வை, ஆழமான மனித நேயம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைக் கண்முன் நிறுத்தும் நேர்த்தி – இவைதான் இவரது எழுத்துகளின் அடையாளம். எளிய மக்களும் ரசிக்கும் வண்ணம் கதைகளைப் படைத்த இவர், தமிழ் மொழிக்கு அகில இந்திய

திங்கள், 8 ஜூன், 2026

தொலைதூரத் தேசத்தில் நம் வேர்களைக் கொண்டாடுவோம்! | கலைமகன் பைரூஸ்

தொலைதூரத் தேசத்தில் நம் வேர்களைக் கொண்டாடுவோம்: ஒரு கலாச்சாரப் பயணம்

புலம் பெயர்ந்த மண்ணில் நம் அன்றாட வாழ்க்கை பரபரப்பானது. அலுவலக வேலைகள், அடுத்த தலைமுறையின் கல்வித் தேவைகள், புதிய கலாச்சாரத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் முயற்சிகள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பந்தயத்தில், நாம் எங்கே வந்தோம், எதிலிருந்து வந்தோம் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்வது நம் மனதிற்கு ஒரு பெரும் ஆறுதலைத் தருகிறது.

புலம்பெயர் வாழ்வின் தனித்துவம்

சனி, 6 ஜூன், 2026

புலம்பெயர் தமிழர்களும் அடுத்த தலைமுறையும் | கலைமகன் பைரூஸ்

புலம்பெயர் தமிழர்களும் அடுத்த தலைமுறையும்: அந்நிய மண்ணில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பது எப்படி?

இன்று உலகெங்கிலும் பரவி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் சூழல் காரணமாக கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் மில்லியன் கணக்கான தமிழர்கள் குடியேறியுள்ளனர்.

அந்நிய மண்ணில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புலம்பெயர் தமிழர்கள் (Tamil Diaspora) பெரும் சாதனைகளைத் படைத்து வந்தாலும், அவர்களின் நெஞ்சுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு மிகப்பெரிய கவலை:

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

இந்த வினா(விடை)ப்பத்திரத்தின் மாணவனுக்கு யார் பொறுப்புச் சொல்ல வேண்டும்?

தாய்ப்பால் சரியாகக் கொடுக்கப்படவில்லை போலும்…”

இந்த வினாப்பத்திரத்தைக் வாசித்தவுடனே என் உள்ளத்தில் எழுந்த வலி —
அதே உணர்வு உங்களிடமும் எழும் என நம்புகிறேன்.

எதிர்பாராத விதமாக ஒரு ஐந்தாம் தர மாணவனின் தாய்மொழி வினா(விடை)ப்பத்திரம் என் கரங்களில் கிட்டியது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

பாவலர் பஸீல்காரியப்பரின் “அழகான ஒரு சோடிக் கண்கள்”


ஈழத் தமிழின் மெல்லிசைப் பாரம்பரியத்தில் அழியாத தடம் பதித்த பாடல்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய பாடல்களில் ஒன்று “அழகான ஒரு சோடிக் கண்கள்”.

இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின்

சில பாடல்களும் அவற்றின் பொருள்களும் | தமிழ்மொழித் தின விழா

நாலடியார்

நாலடியார் 174 | Naladiyar 174
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்

வியாழன், 5 பிப்ரவரி, 2026

தமிழ் – எல்லைக்கடந்து பயணிக்கும் அடையாள மொழி | Tamil: A Language Beyond Borders

தமிழ் – எல்லைக்கடந்து பயணிக்கும் அடையாள மொழி | Tamil: A Language Beyond Borders

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு இனத்தின் நினைவு. ஒரு பண்பாட்டின் சுவாசம். ஒரு தலைமுறையின் அடையாளம்.

ஒரு தமிழன் இந்தியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் இருந்தாலும், கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு — எங்கு சென்றாலும், “நீங்கள்