📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
இலக்கிய நயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கிய நயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2026

இவள் அல்லவா காதலால் மயக்குபவள்... மன்மதனே மயங்கிய கணம்! - கலைமகன் பைரூஸ்

ஒரு பெண்ணின் அசாத்திய அழகையும், அவளது கண்களின் வீரியத்தையும் வர்ணிக்கும் மிக நயமான விவேகசிந்தாமணிப் பாடலை இந்தக் கட்டுரையிலும் காண்போம். 

பாடலின் முழு வடிவம்
அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகங் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்

மீன் எங்கே? விழி எங்கே? - ஒரு தமிழ்க் கவிதையின் அற்புதக் கற்பனை! | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கியம் என்பது வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமன்று; அது உணர்ச்சிகளின், கற்பனைகளின் வண்ணக் களஞ்சியம். குறிப்பாக, சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய சிற்றிலக்கிய காலத்திலும் பெண்பாற்

வண்டின் மயக்கமும் தாவரங்களின் தந்திரமும்! | கலைமகன் பைரூஸ்

சங்க காலம் தொட்டு இக்காலக் கவிதைகள் வரை, தமிழ் இலக்கியங்கள் கவிஞர்களின் கற்பனை வளத்திற்குச் சிறந்த சான்றாக விளங்குகின்றன. கவிஞன் என்பவன் இயற்கையை வெறுமனே காண்பவன் அல்ல; அதில் புதுமையையும் சுவையையும் காண்பவன். அவ்வாறு ஒரு கவிஞன் வண்டின் மயக்கத்தையும் பெண்ணின் அழகையும் பிணைத்துத் தந்த சுவையான

புதன், 22 ஜூலை, 2026

தரம் 10 இலக்கிய நயம் | சில வினா - விடைக் குறிப்புகள்

  1.   ()  'நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்

               நல்லதுவாய் வசதியாய் இல்லம் வேண்டும்'

    ) இக்கூற்றைக் கூறியவர் யார்?

    இக்கூற்றைக் கூறியவர் பாரதிதாசன் (புரட்சிக்கவிஞர்) ஆவார்.

வியாழன், 9 ஜூலை, 2026

தரம் 10 - தமிழ் இலக்கிய நயம் - இரண்டாம் தவணை வினாப்பத்திரங்கள்

தரம் 10  தமிழ்மொழியும் இலக்கியமும் இரண்டாம் தவணை  வினாப்பத்திரங்கள். மாணவர்களின் பயன்கருதி இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றன.  உங்கள் நண்பர்களுக்கும் 'தமிழ்ச்சுடர்' பற்றி அறிவிக்கவும். 

தொடர்ந்தேர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் வௌிவந்த தரம் 10 தமிழ் இலக்கிய நயம் சார்ந்த

ஞாயிறு, 5 ஜூலை, 2026

தாய்ப்பசு - சிறுகதை அடிப்படையிலான வினாக்களும் விடைகளும் | கலைமகன் பைரூஸ்

வினா 1: தாய்ப்பசு கதையின் தலைப்பு எவ்வாறு பொருத்தமாக அமைகிறது?

விடை:

"தாய்ப்பசு" என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது. மாடசாமி என்ற பால்காரன் தனது சுயநலத்திற்காகப் பசுவின் கன்றைப் பிரித்து, அதற்குப் பால் கொடுக்காமல் துன்புறுத்தினாலும், அந்தப் பசு தன் தாய்மை உணர்வை இழக்கவில்லை. குமரனைத் தன் குழந்தையாகப் பாவித்து அவனைக் காக்கும்

சனி, 4 ஜூலை, 2026

கிட்கிந்தைப் படலம்: அறமும் உணர்வும் கலந்த காவியத் தளம்

கம்பராமாயணத்தின் கிட்கிந்தைப் படலம், வெறும் போர்க்களச் சித்தரிப்பு மட்டுமல்ல; அது இராமன் மீது இலக்குமணன் கொண்டிருந்த இணையற்ற அன்பையும், அறம் பிறழாத மானுட விழுமியங்களையும் பறைசாற்றும் உன்னதக் களமாகும். இராமன் மீது இலக்குமணன் கொண்டிருந்த அன்பு, வெறும் சகோதரப் பாசமன்று; அது அவன் உயிரினும் மேலாக மதிக்கும் தலைவன் மீது கொண்ட தீராத பக்தியாகும். சீதையை இழந்த துயரத்தில்

புத்தகசாலை: சமூக மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், சமூக மாற்றத்திற்கும் மனித மேம்பாட்டிற்கும் கல்வி இன்றியமையாதது என்பதை நன்கு அறிந்தவர். அறியாமை எனும் இருளை நீக்கி, மக்கள் புனிதமான, புதிய வாழ்வு பெற வேண்டுமானால், நாட்டில் எங்கும் புத்தகசாலைகள் தேவை என அவர் முழங்குகிறார். புத்தகங்கள் வெறும் ஏடுகள் அல்ல; அவை மனிதர்களைச் செதுக்கும்

வெள்ளி, 5 ஜூன், 2026

கம்பராமாயணம் - காண்டங்கள் சிறு அறிமுகம்

முன்னுரை: 

தமிழ் இலக்கிய உலகில் ‘கல்வியிற் பெரியன் கம்பன்’ என்று போற்றப்படும் மகா கவி கம்பன் இயற்றிய மாபெரும் காப்பியம் கம்பராமாயணம் ஆகும். வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டாலும், தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்புகளுடனும் நிகரற்ற கவித்துவத்துடனும் இதனை ஒரு வழிநூலாக

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

இலக்கிய நயம் | 2025 (2026) எதிர்பார்க்கை வினாப்பத்திரம் | கருத்தரங்கு வினாப்பத்திரம்

எதிர்வரும் 2026.02.17 ஆம் திகதி க.பொ.த (சா.த) 2025 (2026) பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. நேரசூசியின்படி, 2026.02.21 ஆம் திகதி தமிழ் இலக்கிய நயம் பரீட்சை நடைபெறவுள்ளது. 

பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

பாவலர் பஸீல்காரியப்பரின் “அழகான ஒரு சோடிக் கண்கள்”


ஈழத் தமிழின் மெல்லிசைப் பாரம்பரியத்தில் அழியாத தடம் பதித்த பாடல்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய பாடல்களில் ஒன்று “அழகான ஒரு சோடிக் கண்கள்”.

இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின்

புதன், 16 ஜூலை, 2025

'தெற்கில் உதித்த சூரியன்' M H M எம்.எச்.எம். ஷம்ஸ் | THAMILSH SHUDAR

 இலங்கை கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் தரம் 10 - 11 மாணாக்கருக்காக வௌியிடப்பட்டுள்ள, தமிழ் இலக்கிய நயம் பாடப்புத்தகத்தின் 85 ஆம் பக்கத்தில் பன்முக எழுத்தாளர் திரு. எம்.எச்.எம். ஷம்ஸ் பற்றிய படம்  கொடுக்கப்பட்டு, அவர் பற்றியும் குறிப்புகள் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளது. 
அவர் பற்றி மாணாக்கரும், ஆசிரியர் பெருந்தகைகளும் அறிந்துகொள்ளுமுகமாக 'தமிழ்மணி அஷ்ரப் ஷிஹாப்தீனின் கட்டுரை இங்கு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. 

- தமிழ்ச்சுடர்.கொம்

'தெற்கில் உதித்த சூரியன்'

மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.


20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு