📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய கருத்துக்களும் ஆய்வும் | கலைமகன் பைரூஸ்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைக்க முனையும் ஆய்வாளர்கள், தங்களது வரலாற்றுப் பயணத்தை ஈழத்துப் பூதந்தேவனாரில் தொடங்குவதைப் பொதுமரபாகக் கொண்டுள்ளனர். சங்க இலக்கியத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள இப்புலவரின் பாடல்களும், பெயர்களில் காணப்படும் அடைமொழிகளும் தமிழியல் ஆய்வில் பெரும் விவாதப் பொருளாகியவை ஆகும். சங்கத் தொகுதிகளில் இவருடையதாக ஏழு

சனி, 22 ஆகஸ்ட், 2026

குறைந்த விலையில் மிரட்டலான அம்சங்களுடன் வயர்லெஸ் புளூடூத் இயர்போன் - உடனே வாங்குங்கள்!

நீங்கள் தரம் குறைந்த இயர்போன்களைப் பயன்படுத்திச் சோர்வடைந்துவிட்டீர்களா? குறைந்த விலையில் சிறந்த சவுண்ட் கொலிட்டி மற்றும் கேமிங் அனுபவத்தைத் தரும் சூப்பரான Wireless Bluetooth 5.3 Earphones TWS இப்போது மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.

நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்

  •  நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்
  • சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
  • இராமாயணம் - வால்மீகி முனிவர் (வடமொழியில்)
  • இராமாணம் - கம்பர் (தமிழில்)
  • சீறாப்புராணம் - உமறுப்புலவர்

புதன், 5 ஆகஸ்ட், 2026

தமிழுக்குத் தொண்டாற்றிய மகான்கள்

 1. சுவாமி விபுலானந்தர் (1892 – 1947) - தமிழுக்கு ஆற்றிய தொண்டு

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காரைதீவில் பிறந்த சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்; விஞ்ஞானப் பட்டதாரியாக, பண்டிதராக, கல்வியாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கி தமிழுக்கு அரும்பணிகள்

கிட்கிந்தைப் படலம் - வினா விடைகள் | எஸ். ஆனந்தன்

  1. இராமன் இலக்குமணனிடம் சுக்கிரீவன் குறித்து ஆவேசப்பட்டு கூறியவை எவை?

    இராமன் கூறிய கார்கால் எல்லையாகிய நான்கு மாதங்கள் கழிந்தும் சுக்கிரீவன் வரவில்லை; சொன்ன சொல்லையும் அவன் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றான். நமது உதவியாலேயே பெறுதற்கரிய அரச செல்வமும் இழந்த மனைவியும் திரும்பக் கிடைத்தனவென்பதையும் மறந்துவிட்டான். நல்லொழுக்கமான மேன்மையிலிருந்தும் நீங்கிவிட்டான். செய்ந்நன்றியை முற்றிலும்

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பண்டிக்கு அழகா? பெண்டிர்க்கு அழகா? | கலைமகன் பைரூஸ்

 


'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு'

தமிழ் மொழியின் தொன்மையும் வளமையும் அதன் இலக்கியச் செறிவில் மட்டும் இல்லை; காலங்காலமாகப் பேசப்பட்டு வரும் பழமொழிகளிலும், அறநூல்களிலும் உறைந்து கிடக்கும் வாழ்வியல் உண்மைகளில்தான் இருக்கிறது. ஆனால், காலப்போக்கில் பல அருமையான தமிழ் முதன்மொழிகளும்

வெள்ளி, 31 ஜூலை, 2026

இவள் அல்லவா காதலால் மயக்குபவள்... மன்மதனே மயங்கிய கணம்! - கலைமகன் பைரூஸ்

ஒரு பெண்ணின் அசாத்திய அழகையும், அவளது கண்களின் வீரியத்தையும் வர்ணிக்கும் மிக நயமான விவேகசிந்தாமணிப் பாடலை இந்தக் கட்டுரையிலும் காண்போம். 

பாடலின் முழு வடிவம்
அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகங் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்

மீன் எங்கே? விழி எங்கே? - ஒரு தமிழ்க் கவிதையின் அற்புதக் கற்பனை! | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கியம் என்பது வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமன்று; அது உணர்ச்சிகளின், கற்பனைகளின் வண்ணக் களஞ்சியம். குறிப்பாக, சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய சிற்றிலக்கிய காலத்திலும் பெண்பாற்

வண்டின் மயக்கமும் தாவரங்களின் தந்திரமும்! | கலைமகன் பைரூஸ்

சங்க காலம் தொட்டு இக்காலக் கவிதைகள் வரை, தமிழ் இலக்கியங்கள் கவிஞர்களின் கற்பனை வளத்திற்குச் சிறந்த சான்றாக விளங்குகின்றன. கவிஞன் என்பவன் இயற்கையை வெறுமனே காண்பவன் அல்ல; அதில் புதுமையையும் சுவையையும் காண்பவன். அவ்வாறு ஒரு கவிஞன் வண்டின் மயக்கத்தையும் பெண்ணின் அழகையும் பிணைத்துத் தந்த சுவையான

வியாழன், 30 ஜூலை, 2026

நாட்டார் பாடல்கள் — ஓர் அறிமுகமும் வாழ்வியல் பதிவுகளும்

பாமர மக்களின் இதயத் துடிப்பாகவும், அவர்களின் வாழ்வியல் அனுபவங்களின் வடிகாலாகவும் விளங்குபவை நாட்டார் பாடல்கள் (நாட்டுப்புறப் பாடல்கள்) ஆகும். அதாவது நாட்டுப்புற மக்களால் ஏடுகளில் எழுதப்படாமல், வாய்மொழி மரபாகத் தலைமுறை தலைமுறையாகப் பரவிவரும் இப்பாடல்கள் நாட்டார் பாடல்கள் எனப்படும். நாட்டார் பாடல்கள் தமிழ்

தமிழ் வேர்ச்சொல் விந்தை: "வே"யின் சிறப்பு தெரியுமா?

தமிழ் மொழியில் உள்ள பெரும்பாலான சொற்கள் வெறும் பெயர்கள் அல்ல; அவை காரணப் பெயர்களாகவே அமைகின்றன. அதில் மிகச் சிறப்பான ஒரு வேர்ச்சொல் 'வே' ஆகும்.

தமிழில் 'வே' எனும் சொல்லுக்கு 'மறை' (மறைத்து வைத்தல் / மறைந்திருத்தல்) என்று பொருள். இதிலிருந்து பிறந்து, மறைபொருளை

மாணவர்களுக்கான 20 முக்கிய தமிழ் பழமொழிகள் மற்றும் விளக்கங்கள்

பழமொழிகள் என்பவை நம் முன்னோர்களின் பல தலைமுறை அனுபவங்களின் சுருக்கமான, ஆழமான அறிவுக் களஞ்சியமாகும். "பழமொழி சொல்வது வழக்கம், ஆனால் அதில் ஒளிந்திருப்பது நுட்பமான அறிவு" என்பார்கள். தமிழ் மொழியில் உள்ள பழமொழிகள் வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகள், ஒழுக்கம், முயற்சி மற்றும் கல்வி பற்றிய

மாணவர்களுக்கான தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள் (Tamil Riddles for Students)

தமிழ் மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகம் மட்டுமல்ல; அது அறிவையும், சிந்தனையையும் தூண்டும் அற்புதக் கலைக்கூடம். முந்தைய காலங்களில் கிராமத்துத் திண்ணைகளிலும், தாத்தா-பாட்டிகளின் மடியிலும் சொல்லப்பட்ட விடுகதைகள், வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பகுத்தறியும் திறன்

புதன், 29 ஜூலை, 2026

குளத்தங்கரை அரசமரம் | சிறுகதை

சொற்புணர்ச்சி என்றால் என்ன?

புணர்ச்சி என்றால் இரண்டு சொற்கள்  பொருள் மாறாற வகையில் ஒன்றோடொன்று சேர்வதையே இலக்கணத்தில் புணர்ச்சி என்கிறோம்.

  • நிலைமொழி: முதலில் இருக்கும் சொல்.

  • வருமொழி: வந்து சேரும் சொல்.