📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
உயர்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 29 ஜூலை, 2026
புதன், 22 ஜூலை, 2026
பொருணராற்றுப்படை ஒரு சிறு பார்வை
சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டுத் தொகுப்பில், ஆற்றுப்படை நூல்கள் சிறப்புமிக்க இடத்தைப் பெறுகின்றன. "ஆற்றுப்படை" என்பது, கொடைவள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் பாணன், கூத்தன், விறலி, பொருணன் போன்ற கலைஞர்கள், வறுமையில் வாடும் சக கலைஞர்களுக்கு அந்த வள்ளலின் இருப்பிடத்தையும் சிறப்பையும் கூறி,
ஞாயிறு, 19 ஜூலை, 2026
நாயக்கர் காலத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி | காளமேகம் மற்றும் மக்கள் இலக்கியங்கள் | கலைமகன் பைரூஸ்
தமிழ் இலக்கிய வரலாற்றில் விஜயநகர - நாயக்கர் காலம் (கி.பி. 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை) ஒரு தனித்துவமான காலகட்டமாகும். பேரிலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் பக்திப் பாடல்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கிய உலகம்,
Labels:
இலக்கியம்,
உயர்தரம்,
நாயக்கர் காலம்
நாயக்கர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்கள் | கலைமகன் பைரூஸ்
தமிழக வரலாற்றில் நாயக்கர் காலம் (கி.பி. 16-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை) தமிழ் மொழியும் இலக்கியமும் பெரும் வளர்ச்சி பெற்ற ஒரு பொற்காலமாகும். இக்காலத்தில் பேரிலக்கியங்களை விட, சிற்றிலக்கியங்கள் (பிரபந்தங்கள்) மிக அதிக அளவில் தோன்றித் தமிழுக்குச்
சனி, 18 ஜூலை, 2026
இலங்கை ஆற்றுப்படை - கட்டுரை | வினா-விடைத் தொகுப்பின் PDF
'இலங்கை ஆற்றுப்படை' என்பது தமிழ் அறிஞர் சு. நடேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்ட ஒரு சிறப்புமிக்க தமிழ் இலக்கியக் கட்டுரை ஆகும். இது சங்க இலக்கிய மரபான 'ஆற்றுப்படை' வடிவத்தைப் பின்பற்றி, இலங்கையின் இயற்கை அழகு, வரலாற்றுச் சிறப்பு மற்றும் கலாச்சார வளங்களை பிறருக்கு
ஆற்றுப்படை இலக்கியம்: மரபும் பயணமும் | கலைமகன் பைரூஸ்
'ஆற்றுப்படை' என்பது சங்க இலக்கிய மரபில் தோன்றிய மிகவும் தனித்துவமான ஒரு இலக்கிய வகையாகும். இது வறுமையால் வாடிய புலவன் ஒருவன், வள்ளல் ஒருவரிடம் சென்று பரிசு பெற்றுத் திரும்பி வரும் வழியில், வறுமையால் துன்பப்படும்
வியாழன், 9 ஜூலை, 2026
மைத்துனன் நம்பி மதுசூதன் | ஆண்டாள் கண்ட முழுமையான இறைவனின் அழகு! | கலைமகன் பைரூஸ்
பக்தி இலக்கியத்தின் மணிமகுடமாகவும், தமிழ் இலக்கியத்தின் சிகரமாகவும் திகழ்வது ஆண்டாள் அருளிச்செய்த 'நாச்சியார் திருமொழி'. குறிப்பாக, திருமணக் கனவை உலகமே வியக்கும் வண்ணம் பாடிய 'வாரணம் ஆயிரம்' பாசுரங்கள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக விளங்குகின்றன. இப்பசுரங்களில் ஆண்டாள் சூட்டும் ஒரு சொல், கண்ணனின் ஆளுமையின்
Labels:
இலக்கியம்,
உயர்தரம்,
கலைமகன் பைரூஸ்
புதன், 24 ஜூன், 2026
க.பொ.த.உ/த பிரிவுகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான ஆகக் குறைந்த தகைமைகள்
க.பொ.த.உ/த வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பான 2008/17,2008/17(1), 2008/17(11),2009/16,2013/25 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத் துறைக்கும் மாணவர்களை அனுமதிப்பதற்கான ஆகக் குறைந்த தகைமைகள்.
1) பௌதீக விஞ்ஞானத் துறை
Physical Science Stream
*கணிதம், தமிழ்மொழி உட்பட 3C,3S சித்தியுடன் கணிதத்தில் "C" சித்தியையும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



