📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 22 ஆகஸ்ட், 2026

குறைந்த விலையில் மிரட்டலான அம்சங்களுடன் வயர்லெஸ் புளூடூத் இயர்போன் - உடனே வாங்குங்கள்!

நீங்கள் தரம் குறைந்த இயர்போன்களைப் பயன்படுத்திச் சோர்வடைந்துவிட்டீர்களா? குறைந்த விலையில் சிறந்த சவுண்ட் கொலிட்டி மற்றும் கேமிங் அனுபவத்தைத் தரும் சூப்பரான Wireless Bluetooth 5.3 Earphones TWS இப்போது மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.

நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்

  •  நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்
  • சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
  • இராமாயணம் - வால்மீகி முனிவர் (வடமொழியில்)
  • இராமாணம் - கம்பர் (தமிழில்)
  • சீறாப்புராணம் - உமறுப்புலவர்

புதன், 5 ஆகஸ்ட், 2026

தமிழுக்குத் தொண்டாற்றிய மகான்கள்

 1. சுவாமி விபுலானந்தர் (1892 – 1947) - தமிழுக்கு ஆற்றிய தொண்டு

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காரைதீவில் பிறந்த சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்; விஞ்ஞானப் பட்டதாரியாக, பண்டிதராக, கல்வியாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கி தமிழுக்கு அரும்பணிகள்

கிட்கிந்தைப் படலம் - வினா விடைகள் | எஸ். ஆனந்தன்

  1. இராமன் இலக்குமணனிடம் சுக்கிரீவன் குறித்து ஆவேசப்பட்டு கூறியவை எவை?

    இராமன் கூறிய கார்கால் எல்லையாகிய நான்கு மாதங்கள் கழிந்தும் சுக்கிரீவன் வரவில்லை; சொன்ன சொல்லையும் அவன் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றான். நமது உதவியாலேயே பெறுதற்கரிய அரச செல்வமும் இழந்த மனைவியும் திரும்பக் கிடைத்தனவென்பதையும் மறந்துவிட்டான். நல்லொழுக்கமான மேன்மையிலிருந்தும் நீங்கிவிட்டான். செய்ந்நன்றியை முற்றிலும்

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பண்டிக்கு அழகா? பெண்டிர்க்கு அழகா? | கலைமகன் பைரூஸ்

 


'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு'

தமிழ் மொழியின் தொன்மையும் வளமையும் அதன் இலக்கியச் செறிவில் மட்டும் இல்லை; காலங்காலமாகப் பேசப்பட்டு வரும் பழமொழிகளிலும், அறநூல்களிலும் உறைந்து கிடக்கும் வாழ்வியல் உண்மைகளில்தான் இருக்கிறது. ஆனால், காலப்போக்கில் பல அருமையான தமிழ் முதன்மொழிகளும்