මම සිංහල ඉගෙන ගන්නවා
நான் சிங்களம் கற்றுக்கொள்கிறேன்
(Mama Sinhala igena gannava)ඔබට කොහොමද?
உங்களுக்கு எப்படி இருக்கிறது?
(Obata kohomada?)මට හොඳයි
எனக்கு நன்றாக இருக்கிறது
(Mata hondai)ඔබගේ නම මොකක්ද?
உங்கள் பெயர் என்ன?
(Obage nama mokakda?)
මම සිංහල ඉගෙන ගන්නවා
நான் சிங்களம் கற்றுக்கொள்கிறேன்
(Mama Sinhala igena gannava)
ඔබට කොහොමද?
உங்களுக்கு எப்படி இருக்கிறது?
(Obata kohomada?)
මට හොඳයි
எனக்கு நன்றாக இருக்கிறது
(Mata hondai)
ඔබගේ නම මොකක්ද?
உங்கள் பெயர் என்ன?
(Obage nama mokakda?)

Ø இக்கட்டுரையை எழுதியவர் பண்டிதமணி சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆவார்.
Ø இது ‘இலக்கியவழி’ எனும் நூலில் உள்ளதாகும்.
Ø கந்தபுராணம், சைவ நற்சிந்தனைகள், கம்பராமாயணக் காட்சிகள், நாவலரும் கோயிலும், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம்.... என்பன இவரது படைப்புக்களிற் சிலவாகும்.
உமணரும் உமட்டியரும்
தமிழர் வரலாற்றை நாம் வாசிக்கும் போது பெரும்பாலும் மன்னர்கள், வீரர்கள், போர்க்களங்கள், காதல் கதைகள் ஆகியவை நம் நினைவில் நிற்கின்றன. ஆனால் சங்க இலக்கியத்தின் ஆழத்துக்குள் சென்று பார்த்தால், அன்றாட உழைப்பால் சமூகத்தைத் தாங்கிய சாதாரண
தமிழ் – எல்லைக்கடந்து பயணிக்கும் அடையாள மொழி | Tamil: A Language Beyond Borders
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு இனத்தின் நினைவு. ஒரு பண்பாட்டின் சுவாசம். ஒரு தலைமுறையின் அடையாளம்.
ஒரு தமிழன் இந்தியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் இருந்தாலும், கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு — எங்கு சென்றாலும், “நீங்கள்
யார் இந்த வீரமாமுனிவர்? | Who Was Veeramamunivar?
தமிழ் மொழியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சிலர் பிறப்பால் தமிழர்; சிலர் பணியால் தமிழர். ஆனால் மிக அரிதாக, மொழிக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, தமிழரைவிடத் தமிழன்பு காட்டியவர்கள் தோன்றியுள்ளனர். அத்தகைய அரிய மனிதர்களில் முதன்மையானவர்
தமிழ் இன்று உயிருடன் இருக்கிறதா, அல்லது நினைவாக மட்டும்தானா?
தமிழ்—உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. ஆனால் இன்று நாம் அதை வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோமா? அல்லது விழாக்களில் மட்டும் போற்றி, அன்றாடத்தில் மறக்கிறோமா? இந்தக் கேள்வியே இன்றைய தமிழ்ச் சூழலை நம்மிடம் கேட்கிறது. தமிழ் பேசும் இலங்கை, இந்தியாவன்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற நம் தமிழ் உறவுகள் தமிழுக்காக வாய் கிழியக் கத்துகிறார்கள். ஆயினும்,
ஒரு சொல்லில் ஓர் எழுத்து இருக்க வேண்டிய இடத்தில், வேறு ஓர் எழுத்து வந்தாலும் அச்சொல் பொருள் மாறாமல் இருப்பது “போலி” எனப்படும்.
“போல இருத்தல்” என்பதிலிருந்து இச்சொல்
தமிழ்ச்சுடர் தளம் உருவாகுவதற்கு முன்னர், ‘கலைமகன் பைரூஸ்’ எனும் என் சொந்தப் பெயரிலான வலைப்பூவில், மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் இலக்கண–இலக்கியப் பதிவுகள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டு வந்தன.
காலப்போக்கில், மாணாக்கரை மையமாகக் கொண்டு உருவான தமிழ்ச்சுடர்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர 2025 (2026) வகுப்புக்காக, கல்வியமைச்சினால் அண்மையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள, புதிய வினாப்பத்திரங்களை கீழுள்ள இணைப்பினூடாகச் சென்று தரவிறக்கிக் கொள்ளவியலும்.
ஈ-தக்சலாவ இணையத்தளத்தில் உள்ள இவ்வினாப்பத்திரங்களில் தமிழ்மொழிசார்ந்த கீழ்வரும் அனைத்து வினாப்பத்திரங்களும் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியதே.
| # | Situation | සිංහල (Sinhala) | Pronunciation (Tamil) | Meaning in Tamil |
|---|---|---|---|---|
| 1 | Greeting | හෙලෝ | ஹெலோ | வணக்கம் / Hello |
| 2 | How are you? | කොහොමද? | கொஹொமத? | எப்படி இருக்கிறீர்கள்? |
| 3 | Thank you | ස්තූතියි | ஸ்தூதிய் | நன்றி |
| 4 | Sorry / Excuse me | සමාවන්න | சமாவென்ன | மன்னிக்கவும் |
| 5 | Yes | ඔව් | ஒவ் | ஆம் |
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.”
அதன்படி, தனது பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தினம் அவர்கள், தமிழ் வாசகர்களுக்காக 'தமிழிலிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.' என்று குறிப்பிட்டார்.
ஒருசொல் பன்மொழி என்பது ஒரு சொல்லுக்குப் பல சமமான பொருள் தரும் சொற்கள் ஆகும். தரம் 4 முதல் தரம் 13 வரையிலான மாணாக்கருக்குப் பயன்படும் முக்கிய சொற்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
தொனிமரபு / ஒலிமரபு தொடர்பாக நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். மரபு என்பது தொன்றுதொட்டு வருவதைக் குறிக்கும். அன்றைய தமிழ் மக்கள் அன்றைய காலம் தொட்டு உலக உயிர்களின் ஒலிகளுக்கு எவ்வாறு பெயர் குறிப்பிட்டார்களோ
முன்னுரை
உலகில் தொடர்ச்சியாகப் பேசப்படும் மிகப் பழமையான மொழிகளில் தமிழுக்குத் தனித்துவமான இடம் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கும் மொழியாக, இலக்கியம், பண்பாடு, சிந்தனை, அறிவியல், ஆன்மீகம் எனப் பல தளங்களில் தமிழின் பங்களிப்பு