புணர்ச்சி என்றால் இரண்டு சொற்கள் பொருள் மாறாற வகையில் ஒன்றோடொன்று சேர்வதையே இலக்கணத்தில் புணர்ச்சி என்கிறோம்.
நிலைமொழி: முதலில் இருக்கும் சொல்.
வருமொழி: வந்து சேரும் சொல்.
புணர்ச்சி என்றால் இரண்டு சொற்கள் பொருள் மாறாற வகையில் ஒன்றோடொன்று சேர்வதையே இலக்கணத்தில் புணர்ச்சி என்கிறோம்.
நிலைமொழி: முதலில் இருக்கும் சொல்.
வருமொழி: வந்து சேரும் சொல்.
அணிகளிலே தலையாயது உவமை. இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பாலும் உவமைகள் கையாளப்படுகின்றன.
நன்கு அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குவதே உவமையாகும். அவ்வாறான உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.
தாம் சொல்லக் கருதிய விடயத்தை மிகவும் சுருக்கமாகவும், சுவைபடவும்,
| ஆண்டு | விழா பெயர் |
|---|---|
| முதல் ஆண்டு | காகித விழா |
| இரண்டாம் ஆண்டு | பருத்தி விழா |
| மூன்றாம் ஆண்டு | தோல் விழா |
| நான்காம் ஆண்டு | மலர், பழ விழா |
| ஐந்தாம் ஆண்டு | மர விழா |
| ஆறாம் ஆண்டு | சர்க்கரை, கற்கண்டு விழா |
| ஏழாம் ஆண்டு | கம்பளி, செம்பு விழா |
| எட்டாம் ஆண்டு | வெண்கல விழா |
| ஒன்பதாம் ஆண்டு | மண்கலச விழா |
| பத்தாம் ஆண்டு | தகரம், அலுமினியம் விழா |
| பதினோறாம் ஆண்டு | இரும்பு விழா |
| பன்னிரண்டாம் ஆண்டு | லினன் விழா |
| பதிமூன்றாம் ஆண்டு | மின்னல் விழா |
| பதினான்காம் ஆண்டு | தந்த விழா |
| பதினைந்தாம் ஆண்டு | படிக விழா |
1. குறைநிரப்பு பிரேரணை (Supplementary Budget) என்பது, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படும் போது அல்லது புதிய செலவினங்கள் தேவைப்படும்போது, அவற்றை ஈடுசெய்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை ஆகும்.
2. மிகை ஊதியம் என்பது ஒரு ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட அதிகமாக வழங்கப்படும் தொகை அல்லது சலுகையைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் அல்லது ஒரு சிறப்பு நிகழ்வின் காரணமாக வழங்கப்படும். உதாரணமாக, ஒரு மேலதிக வேலை நேரம் அல்லது சிறப்பு செயல்திறனுக்காக வழங்கப்படும் ஊதியம் மிகை ஊதியமாகக் கருதப்படலாம்.
இக்கட்டுரை முதலில் கலைமகன் பைரூஸ் அவர்களின் கலைமகன் ஆக்கங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், விசேட தேவைக் குழந்தைகள் ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எழுதப்பட்டது.
மெல்ல கற்கும் மாணவர்கள் என்றால் என்ன? அவர்களின் இயல்புகள் என்ன? அவர்களை எப்படி அடையாளம் காணலாம்? அவர்களுக்கு ஏற்ற கல்வி முறைகள் எவை? என்பதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.